×

ஈரோடு அதிமுக வேட்பாளர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு..!!

ஈரோடு: ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் உள்ளிட்ட 30 பேர் மீது 4 பிரிவுகளில் காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதி இல்லாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட விதிமீறலில் ஈடுபட்டதாக தேர்தல் கண்காணிப்பு குழு புகார் தெரிவித்துள்ளது.

The post ஈரோடு அதிமுக வேட்பாளர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Erode AIADMK ,Erode ,Gangeyam police ,Potenika Ashokumar ,Election Monitoring Committee ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி பணியாளர்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கல்